காதல் கவிதைகள்


நீ
உன் முகச்சுளிபாலும்
சிறு முறைப்பாலும்
உன் கோபத்தை வெளிப்படுத்துகிறாய்
ஆதுவோ,
உன் அழகை வெளிபடுத்துகிறது
ஆம்
அன்பே - நீ
கொஞ்சும் போது
ரொம்ப ஆழகு
கோவப்பட்டால்
இன்னும் ஆழகு!

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More